×

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.: செந்தில் தொண்டமான்

சென்னை: தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது. மேலும் இலங்கை- தமிழக மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். …

The post தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.: செந்தில் தொண்டமான் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Senthil Thondaman ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...